tag:blogger.com,1999:blog-5030948664349194739.post1394745664197932319..comments2023-11-05T01:22:22.343-07:00Comments on கவித்தமிழ்: தாஜ்மஹால்கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5030948664349194739.post-37602016754248496762009-03-21T05:39:00.000-07:002009-03-21T05:39:00.000-07:00கு.உஷாதேவி.. நன்றி.. நன்றி.. நன்றி.. இந்த மூறெழுத்...கு.உஷாதேவி.. நன்றி.. நன்றி.. நன்றி.. இந்த மூறெழுத்து மந்திரத்தை தவிர வேறு என்ன சொல்லி மறுமொழி இடுவதென்று எனக்கும் தெரியவில்லை! உங்கள் பொன்னான நேரத்தை என் கவித்தமிழுக்கும் கொஞ்சம் செலவிட்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்!கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5030948664349194739.post-63170798355961785022009-03-21T04:01:00.000-07:002009-03-21T04:01:00.000-07:00சார்,”வாழ்த்துக்கள்” தவிர உங்கள் அழகான உண்மையான வர...சார்,<BR/><BR/>”வாழ்த்துக்கள்” தவிர உங்கள் அழகான உண்மையான வரிகளுக்கு வேறு பின்னூட்டம் போட தெரியவில்லை.<BR/><BR/>ரொம்ப அருமையான படைப்புனு சொன்னா அது மிகையில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5030948664349194739.post-68149310567760746592009-03-04T23:14:00.000-08:002009-03-04T23:14:00.000-08:00கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு ஷீ-நிசி அவ...கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு ஷீ-நிசி அவர்களே.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5030948664349194739.post-32750611984712941012009-03-04T06:44:00.000-08:002009-03-04T06:44:00.000-08:00எதிர்மறையான கருத்துக்களை கொண்டு கவிதை படைப்பது எல்...எதிர்மறையான கருத்துக்களை கொண்டு கவிதை படைப்பது எல்லாராலும் முடிய கூடிய காரியமல்ல.. காரணம் அந்த அளவிற்கு விஷயங்களும் இருக்கவேண்டும்.. தாஜ்மகாலின் மீதான உங்கள் கோணம் + கோவம் வித்தியாசமாகவே உள்ளது.<BR/><BR/>வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5030948664349194739.post-60772760625578047062009-03-03T10:11:00.000-08:002009-03-03T10:11:00.000-08:00எமது அன்பிற்கும், மரியாதைக்குமுரிய தமிழ் நெஞ்சங்கள...எமது அன்பிற்கும், மரியாதைக்குமுரிய தமிழ் நெஞ்சங்களே.....<BR/><BR/>எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி, பட்டவொர்த் டேவான் ஹாஜி அகமட் படாவி மண்டபத்தில் நடைபெறவிருக்கும் "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்" என்ற மாபெரும் பொதுக்கூட்டத்தைப் பற்றிய விவரங்களை தங்களது வலைப்பதிவுகளில் பதிவிட்டு, இந்நிகழ்வை வெற்றிப் பெற செய்திட வேண்டுகிறோம்.<BR/><BR/>மலேசிய வரலாற்றில் முதன்முதலாக, ஒரு மாநிலத்தின் முதல்வர், துணை முதல்வர், நாடாளுமன்ற எதிரணி தலைவர், மூத்த எதிர்கட்சி தலைவர் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி இலங்கை அரசாங்கத்தின் இனவெறிப் போக்கை கண்டித்து பேசவுள்ளனர். மலேசிய தமிழர் வரலாற்றில், இதுநாள் வரையிலும் இலங்கை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்ட பொழுதிலும், இம்முறை நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டத்தின் வழி மலேசிய மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம்.<BR/><BR/><BR/>இக்கூட்டமானது, வெறும் நிதி சேகரிப்பு கூட்டமாக மட்டும் முடிந்து விடாமல், இலங்கை அரசாங்கத்தின் இன்வெறி போரை வெளிப்படுத்தும் பிராச்சார கூட்டமாகவும் அமையும். இலங்கையில் நடக்கும் இன அழிப்பு போரை, தீவிரவாதத்திற்கெதிரான போர் என்ற போர்வையில் நடத்தும் இலங்கை அதிபர் இராஜபக்சேவின் போலி முகத்திரையையும் கிழிக்கும் கூட்டமாக இது அமையும். தமிழர் அல்லாத மற்ற மலேசியர்களுக்கு இலங்கையில் நடைபெறும் கொலைவெறி ஆட்டத்தை படம்பிடித்துக் காட்டி, மலேசிய மக்களிடத்தில் இலங்கை பொருட்களை புறக்கணிக்குமாறு கோரப்படும்.<BR/><BR/><BR/>இந்நிகழ்வு சம்பந்தமான விவரங்களை தத்தம் வலிப்பதிவுகளில் வெளியிட்டு, ஈழத்தமிழர் இன்னல் துடைக்க நம்மால் இயன்றதை செய்வோம். நிகழ்வு சம்பந்தமான படங்களை இவ்வலைப்பதிவில் தங்கள் உபயோகத்திற்காக பதிவிடுகிறேன். மேல் விவரங்கள், கீழ்காணும் வலைப்பதிவில் இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்களுக்கு 016 - 438 4767 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொள்க.<BR/><BR/>நன்றியுடன்,<BR/><BR/>மு. சத்தீஸ்,<BR/>செயலாளர்,<BR/>ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5030948664349194739.post-1667097097889508202009-03-03T01:51:00.000-08:002009-03-03T01:51:00.000-08:00ஆம் நண்பரே.. அதைத்தான் நானும் மறைமுகமாக சொல்லி இரு...ஆம் நண்பரே.. அதைத்தான் நானும் மறைமுகமாக சொல்லி இருந்தேன் என் பின்னூட்டத்தில்.. காதல் புனிதமானது.. காதல் என்ற பெயரில் நடக்கும் எந்த கொடூர செயலையும் ஞாயப்படுத்த முடியாது! காதலுக்கே இப்படி என்றால்.. மதங்கள் பெயரால் நடக்கும் கொடுமைகளை என்சொல்வது???கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5030948664349194739.post-72120137262780885532009-03-03T01:47:00.000-08:002009-03-03T01:47:00.000-08:00அன்பின் கிருஷ்ணா,தங்களைப் போலவே தாஜ்மஹாலை காத...அன்பின் கிருஷ்ணா,<BR/><BR/>தங்களைப் போலவே தாஜ்மஹாலை காதல் சின்னமாக ஏற்றுக் கொள்ள மறுப்பவன் நான். அதேவேளை இக்கலைப்படைப்பானது சாஜகான் கட்டியதல்ல என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. நீங்களும் அதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். தாஜ்மகால் முன்னொரு காலத்தில் என்னவாக இருந்தது என்பது பலருக்குத் தெரியவில்லை..Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5030948664349194739.post-68078105225561294322009-03-02T21:55:00.000-08:002009-03-02T21:55:00.000-08:00நன்றி நண்பரே! தாஜ்மஹாலுக்கு இன்னொரு (புராதண) சரித்...நன்றி நண்பரே! தாஜ்மஹாலுக்கு இன்னொரு (புராதண) சரித்திரமும் உண்டு என்பதை படித்திருக்கிறேன். ஆனால், நாகரிகம் கருதி அதைத் தொட்டு எழுதவில்லை..கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5030948664349194739.post-84250361533899037482009-03-02T21:19:00.000-08:002009-03-02T21:19:00.000-08:00தாஜ்மஹாலைப் பற்றிய யாரும் எழுதத் துணியாத ஒரு எதிர்...தாஜ்மஹாலைப் பற்றிய யாரும் எழுதத் துணியாத ஒரு எதிர்மறையான கருத்துடன் கவிதை, மிக மிக அருமை.Anonymousnoreply@blogger.com