tag:blogger.com,1999:blog-5030948664349194739.post2318694492546978370..comments2023-11-05T01:22:22.343-07:00Comments on கவித்தமிழ்: வாடிய பயிரை..கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5030948664349194739.post-1547871343070525712009-06-10T18:45:30.638-07:002009-06-10T18:45:30.638-07:00இராகவன் அவர்களே.. உண்மைதான். அன்புதானே மனிதம்..! எ...இராகவன் அவர்களே.. உண்மைதான். அன்புதானே மனிதம்..! என்னைப் பொறுத்தவரை, எல்லா மதங்களும் நல்ல விஷயங்களைத்தான் சொல்லிக் கொடுக்கின்றன.. ஆனாலும், மதச் சண்டையும் இனச் சண்டையும் நடந்துகொண்டே தான் இருக்கிறது! J.கிருஷ்ணமூர்த்தி சொன்னதுபோல், உலகில் மதங்களே இல்லாமல் இருந்திருந்தால், உலகம் இன்னும் கொஞ்சம் நிம்மதியாக இருந்திருக்கும்..!கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5030948664349194739.post-71329938999321279692009-06-10T18:42:29.065-07:002009-06-10T18:42:29.065-07:00//கருணையின் மறு உருவமாக அம்மாவையும் சொல்லலாம் என்ப...//கருணையின் மறு உருவமாக அம்மாவையும் சொல்லலாம் என்பது என் எண்ணம்.<br /><br />என்ன நண்பரே சரியா?//<br /><br />தாயின் காலடி சொர்க்கம் என்று நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார். தாயைப் போற்றாத ஞானிகளே இல்லை.. பெண்களை பேய்கள் என்று சொன்ன சித்தர்கள் கூட தாய்மையை பழித்ததாக நான் அறியவில்லை..! ஆக.. உங்கள் கூற்று மிகச் சரியானது.. மாற்று கருத்தே இருக்க முடியாது நண்பரே..!கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5030948664349194739.post-81943647713603189352009-06-10T14:51:42.011-07:002009-06-10T14:51:42.011-07:00கொல்லாமையை கடைப் பிடிக்க வேண்டும். அன்பு செலுத்துத...கொல்லாமையை கடைப் பிடிக்க வேண்டும். அன்பு செலுத்துதல் வேண்டும். இது இரண்டும் இருந்தாலே இந்த உலகம் சரியாகிவிடும். அதிகாரம், பணம் இரண்டிற்க்காகவும் உலகம் ஓடிக் கொண்டு இருக்கின்றது. <br /><br />அன்பு, பாசம் என்ற சொற்கள் வலிவிழந்துவிட்டன.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5030948664349194739.post-67016572106801244672009-06-10T08:13:55.445-07:002009-06-10T08:13:55.445-07:00உயிர்களை மதிக்கத்தூண்டும் கவிதை.
மிகச் சிறப்பாக இர...உயிர்களை மதிக்கத்தூண்டும் கவிதை.<br />மிகச் சிறப்பாக இருக்கு நண்பரே.<br /><br />கருணையின் மறு உருவமாக அம்மாவையும் சொல்லலாம் என்பது என் எண்ணம்.<br /> <br />என்ன நண்பரே சரியா?வேடிக்கை மனிதன்https://www.blogger.com/profile/04780029208356272104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5030948664349194739.post-87880690240428221102009-06-10T00:13:17.293-07:002009-06-10T00:13:17.293-07:00நன்றி சிவனேசு.. பக்தி பாடல்களும் எழுத வேண்டும் என்...நன்றி சிவனேசு.. பக்தி பாடல்களும் எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக இருந்த ஆசையை நிறைவேற்றி வைத்த 'பாட்டி வைத்தியம்' குணா அவர்களுக்கும் இவ்வேளையில் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கின்றேன்..கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5030948664349194739.post-2187314544040402302009-06-09T23:31:57.205-07:002009-06-09T23:31:57.205-07:00கொல்லாமையை வலியுறுத்தும் நல்ல படைப்பு! வள்ளலார் பட...கொல்லாமையை வலியுறுத்தும் நல்ல படைப்பு! வள்ளலார் படித்தால் அவருக்கும் பிடிக்கும்! வாழ்த்துக்கள் நண்பரே!sivaneshttps://www.blogger.com/profile/01023323299674347511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5030948664349194739.post-70334717361649349302009-06-09T21:02:00.051-07:002009-06-09T21:02:00.051-07:00நன்றி தோழரே!
வருகைக்கு மகிழ்ச்சி..
பாராட்டினில்...நன்றி தோழரே! <br /><br />வருகைக்கு மகிழ்ச்சி.. <br />பாராட்டினில் நெகிழ்ச்சி..!<br /><br />மீண்டும் வருக..<br />தமிழ் வளர்க்கும்<br />கருத்துக்களை தருக..!கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5030948664349194739.post-46099617887099434792009-06-09T20:54:14.328-07:002009-06-09T20:54:14.328-07:00அழகு
கவிதைகள்அழகு<br /> கவிதைகள்கவிக்கிழவன்https://www.blogger.com/profile/03172342932170735126noreply@blogger.com