Tuesday, April 28, 2009

நட்பு..!



உலக

வரைபடத்தில்

மலேசியா..

ஒரு,

சிறு புள்ளி

என்றிருந்தேன்..

இன்று..

உன் பிரிவில்தான்

அதன்

பரப்பளவு

புரிகிறது

எனக்கு..?!

  • K.கிருஷ்ணமூர்த்தி

(பல்கலைக்கழக நாட்களில் பழகிய நண்பர்களை மீண்டும் நினைவு கூர்கிறேன்.. ஓரிருவரைத் தவிர.. அநேகரைப் பற்றிய தகவலே இல்லை..!)

9 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

:(

இராகவன் நைஜிரியா said...

// உன் பிரிவில்தான்

அதன்

பரப்பளவு

புரிகிறது //

ஆம் பிரிவில் தான் தாக்கம் அதிகம் தெரிகின்றது

கிருஷ்ணா said...

என்ன விக்கி..? உங்களுக்கும் சோகமா?? பழைய ஞாபகமா? நீங்கதான் லங்காவியில இருந்து ஆரஞ்சு ஜூஸ் நிறைய வாங்கி வந்திருப்பீங்களே? ஹஹ

கிருஷ்ணா said...

வாங்க இராகவன் சார்.. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

வேடிக்கை மனிதன் said...

நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்த எனக்கு ஏமாற்றமே
கவிதை சுமார் ரகம்

rahini said...

arumai

கிருஷ்ணா said...

நான் தகுதியானவனா..? பின்னூட்டத்துக்கு நன்றி! என்ன செய்ய? One Man's Food Another Man's Poison.. என்ற வாக்கியந்தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஆனாலும், கவிதை சுமார் என்று சொன்னதற்கும் என் நன்றிகள்..! தொடர்ந்து வாருங்கள்..

கிருஷ்ணா said...

ராகிணி.. வாங்க.. பாராட்டுக்களுக்கு நன்றி..! மீண்டும் வருக..!

Anonymous said...

உலக
வரைபடத்தில்
மலேசியா..
ஒரு,
சிறு புள்ளி
என்றிருந்தேன்..


இன்று..


உன் பிரிவில்தான்
அதன்
பரப்பளவு
புரிகிறது
எனக்கு..?!
m...../// super la i love tis கவிதை
wish u all the best ........///

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs