Sunday, February 1, 2009

கடல்

இங்கே,
நெடுஞ்சாலைகள் இல்லை..
வாகன நெரிசலும் இல்லை..

இங்கே,
சமிக்ஞை விளக்குகள் இல்லை..
விபத்துக்கள் நிகழ்வதும் இல்லை..

இயற்கை நிஜம்..
செயற்கை பொய்!!

-கிருஷ்ணமூர்த்தி
(இந்த கவிதை, மலேசியாவின் தியோமான் தீவில், ஆழ் கடலில் மீன்களை இரசித்துக் கொண்டிருந்தபோது என் மனதில் தோன்றியது)

No comments:

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs